|
அத்தியாயம்-55
ஸ_ரத்துர்
ரஹ்மான்
(அளவற்ற
அருளாளன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
55:1.
அளவற்ற அருளாளன்,
55:2.
இக்
குர்ஆனை
(அவன்தான்)
கற்றுக் கொடுத்தான்.
55:3.
அவனே மனிதனைப் படைத்தான்.
55:4.
அவனே மனிதனுக்கு
(பேச்சு)
விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:5.
சூரியனும் சந்திரனும்
(அவற்றிற்கு
நிர்ணயிக்கப் பெற்ற)
கணக்கின்படியே இருக்கின்றன.
55:6. (கிளைகளில்லாச்)
செடி கொடிகளும்,
(கொப்புங்
கிளையுமாக வளரும்)
மரங்களும்
- (யாவும்)
அவனுக்கு ஸ{ஜூது
செய்கின்றன.
55:7.
மேலும்,
வானம்
-
அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
55:8.
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:9.
ஆகவே,
நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்;
எடையைக் குறைக்காதீர்கள்.
55:10
இன்னும்,
பூமியை
-
படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:11.
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய போPத்த
மரங்களும்-
55:12.
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும்,
வாசனையுள்ள
(மலர்
புற்பூண்டு ஆகிய)வையும்
இருக்கின்றன.
55:13.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:14.
சுட்ட மண் பாண்டங்களைப் போல்
(தட்டினால்)
சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து,
அவன்
(ஆதி)
மனிதனைப் படைத்தான்.
55:15.
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப்
படைத்தான்.
55:16.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:17.
இரு
கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே,
இரு
மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
55:18.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:19.
அவனே,
இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்
செய்தான்.
55:20. (ஆயினும்)
அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது,
அதை
அவை மீறமாட்டா.
55:21.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:22.
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும்
வெளியாகின்றன.
55:23.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:24.
அன்றியும்,
மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள்
அவனுக்கே உரியன.
55:25.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:26. (பூமியில்)
உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே
-
55:27.
மிக்க வல்லமையும்,
கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
55:28.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:29.
வானங்களிலும்,
பூமியிலுமுள்ளோர் அனைவரும்,
(தங்களுக்கு
வேண்டியவற்றை)
அவனிடமே கேட்கின்றனர்,
ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே
இருக்கின்றான்.
55:30.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:31.
இரு
சாரார்களே!
சீக்கிரமே நாம் உங்களுக்காக
(கேள்வி
கணக்குக் கேட்பதற்கு)
அவகாசம் எடுப்போம்.
55:32.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:33. ''மனு,
ஜின் கூட்டத்தார்களே!
வானங்கள்,
பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல
நீங்கள் சக்தி பெறுவீர்களாயின்,
(அவ்வாறே)
செல்லுங்கள்;
ஆனால்,
(வல்லமையும்
நம்)
அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
55:34.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:35. (மறுமையில்)
உங்களிருசாரார் மீதும்,
நெருப்பின் ஜீவாலையும்,
புகையும் அனுப்பப்படும்,
அப்பொழுது நீங்கள்
(இரு
சாராரும்,
எவரிடமிருந்தும்)
உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
55:36.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:37.
எனவே,
(கியாமத்
வரும் நேரம்)
அப்பொழுது வானம் பிளந்து,
ரோஜாவின்
(நிறம்
போலாகி)
எண்ணெய் போலாகிவிடும்.
55:38.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:39.
எனவே,
அந்நாளில் மனிதர்களிடமோ,
ஜின்களிடமோ,
அவர்களுடைய பாவத்தைப் பற்றி,
(வாய்
மொழியாகக்)
கேட்கப்படமாட்டாது.
55:40.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:41.
குற்றவாளிகள்,
அவர்களுடைய
(முகக்குறி)
அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள்
-
அப்போது
(அவர்களுடைய)
முன் நெற்றி உரோமங்களும்,
கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
55:42.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:43.
அன்று அவர்களிடம்;
''இது
தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக்
கொண்டிருந்த நரகம்""
(என்று
கூறப்படும்).
55:44.
அவர்கள் அதற்கு இடையிலும்,
கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும்
சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:45.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:46.
தன்
இறைவனின் முன்
(விசாரணைக்காக
மறுமையில்)
நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு
சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
55:47.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:48.
அவ்விரண்டு
(சுவர்க்கச்
சோலைகளு)ம்
(பலவிதமான
மரக்)கிளைகளையுடையவை.
55:49.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:50.
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள்
(உதித்து)
ஓடிக் கொண்டே இருக்கும்.
55:51.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:52.
அவ்விரண்டிலும்,
ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
55:53.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:54.
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக
இருப்பார்கள்,
அவற்றின் உள் பாகங்கள்
''இஸ்தப்ரக்""
என்னும் பட்டினாலுள்ளவை,
மேலும் இரு சுவனச் சோலைகளில்
(பழங்கள்)
கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
55:55.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:56.
அவற்றில் அடக்கமான பார்வையுடைய
(அமர)
கன்னியர் இருக்கின்றனர்.
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்,
எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:57.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:58.
அவர்கள் வெண் முத்தைப் போன்றும்,
பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
55:59.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:60.
நன்மைக்கு நன்மையைத் தவிர
(வேறு)
கூலி உண்டா?
55:61.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:62.
மேலும் அவ்விரண்டு
(சோலைகளு)ம்
அல்லாமல்,
வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:63.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:64.
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
55:65.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:66.
அவ்விரண்டிலும்,
இரு
ஊற்றுக்கள்
(சதா)
பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:67.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:68.
அவ்விரண்டில்,
(பற்பல)
கனி
வகைகளும்,
போPச்சையும்,
மாதுளையும் உண்டு.
55:69.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:70.
அவற்றில்,
அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:71.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:72.
ஹ_ர்
(என்னும்
அக்கன்னியர் அழகிய)
கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:73.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:74.
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்,
எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:76. (அவர்கள்)
பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும்,
அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக
இருப்பார்கள்.
55:77.
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள்
(இரு
சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
55:78.
மிக்க சிறப்பும்,
கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர்
மிகவும் பாக்கிய முடையது.
|