|
அத்தியாயம்-85
ஸ_ரத்துல்
புரூஜ்
(கிரகங்கள்)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
85:1.
கிரகங்களுடைய
வானத்தின்
மீது
சத்தியமாக,
85:2.
இன்னும்,
வாக்களிக்கப்பட்ட
(இறுதி)
நாள்
மீதும்
சத்தியமாக,
85:3.
மேலும்,
சாட்சிகள்
மீதும்,
சாட்சி
சொல்லப்படுவதன்
மீதும்
சத்தியமாக,
85:4. (நெருப்புக்)
குண்டங்களையுடையவர்கள்
கொல்லப்பட்டனர்.
85:5.
விறகுகள்
போட்டு
எரித்த
பெரும்
நெருப்புக்
(குண்டம்).
85:6.
அவர்கள்
அதன்பால்
உட்கார்ந்திருந்த
போது,
85:7.
முஃமின்களை
அவர்கள்
(நெருப்புக்
குண்டத்தில்
போட்டு
வேதனை)
செய்ததற்கு
அவர்களே
சாட்சிகளாக
இருந்தனர்.
85:8. (யாவரையும்)
மிகைத்தவனும்,
புகழுடையோனுமாகிய
அல்லாஹ்வின்
மீது
அவர்கள்
ஈமான்
கொண்டார்கள்
என்பதற்காக
அன்றி
வேறெதற்கும்
அவர்களைப்
பழி
வாங்கவில்லை.
85:9.
வானங்கள்,
பூமியின்
ஆட்சி
அவனுக்கே
உரியது,
எனவே
அல்லாஹ்
அனைத்துப்
பொருள்கள்
மீதும்
சாட்சியாக
இருக்கிறான்.
85:10.
நிச்சயமாக,
எவர்கள்
முஃமினான
ஆண்களையும்,
முஃமினான
பெண்களையும்
துன்புறுத்திப்
பின்னர்,
தவ்பா
செய்யவில்லையோ
அவர்களுக்கு
நரக
வேதனை
உண்டு
மேலும்,
கரித்துப்
பொசுக்கும்
வேதனையும்
அவர்களுக்கு
உண்டு.
85:11.
ஆனால்
எவர்கள்
ஈமான்
கொண்டு,
ஸாலிஹான
(நல்ல)
அமல்கள்
செய்கிறார்களோ,
அவர்களுக்குச்
சுவர்க்கச்
சோலைகள்
உண்டு,
அவற்றின்
கீழ்
நதிகள்
ஓடிக்
கொண்டிருக்கும்
-
அதுவே
மாபெரும்
பாக்கியமாகும்.
85:12.
நிச்சயமாக,
உம்முடைய
இறைவனின்
பிடி
மிகவும்
கடினமானது.
85:13.
நிச்சயமாக,
அவனே
ஆதியில்
உற்பத்தி
செய்தான்,
மேலும்
(மரணத்தற்குப்
பின்னும்)
மீள
வைக்கிறான்.
85:14.
அன்றியும்,
அவன்
மிகவும்
மன்னிப்பவன்;
மிக்க
அன்புடையவன்.
85:15. (அவனே)
அர்ஷ{க்குடையவன்
பெருந்தன்மை
மிக்கவன்.
85:16.
தான்
விரும்பியவற்றைச்
செய்கிறவன்.
85:17. (நபியே!)
அந்தப்
படைகளின்
செய்தி
உமக்கு
வந்ததா,
85:18. ஃபிர்அவ்னுடையவும்,
ஸமூதுடையவும்,
85:19.
எனினும்,
நிராகரிப்பவர்கள்
பொய்ப்பிப்பதிலேயே
இருக்கின்றனர்.
85:20.
ஆனால்,
அல்லாஹ்வோ
அவர்களை
முற்றிலும்
சூழ்ந்திருக்கிறான்.
85:21. (நிராகரிப்போர்
எவ்வளவு
முயன்றாலும்)
இது
பெருமை
பொருந்திய
குர்ஆனாக
இருக்கும்.
85:22. (எவ்வித
மாற்றத்துக்கும்
இடமில்லாமல்)
லவ்ஹ{ல்
மஹ்ஃபூளில்
-
பதிவாகி
பாது
காக்கப்பட்டதாக
இருக்கிறது.
|