|
அத்தியாயம்-97
ஸ_ரத்துல்
கத்ரி
(கண்ணியமிக்க
இரவு)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
97:1.
நிச்சயமாக நாம் அதை
(குர்ஆனை)
கண்ணியமிக்க
(லைலத்துல்
கத்ர்)
என்ற இரவில் இறக்கினோம்.
97:2.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு
அறிவித்தது எது?
97:3.
கண்ணியமிக்க
(அந்த)
இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
97:4.
அதில் மலக்குகளும்,
ஆன்மாவும்
(ஜிப்ரயீலும்)
தம்
இறைவனின் கட்டளையின் படி
(நடைபெற
வேண்டிய)
சகல
காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5.
சாந்தி
(நிலவியிருக்கும்)
அது
விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
|